Jan 20, 2026
Thisaigal NewsYouTube
பழைய போலி நாணயங்களை வாங்கி ஏமாற வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பழைய போலி நாணயங்களை வாங்கி ஏமாற வேண்டாம்

Share:

பழைய போலி நாணயங்கள், நாட்டின் வரலாற்றின் உண்மையான தகவல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், அவற்றை அதிக விலை கொடுத்து வாங்குகின்றவர்களுக்கே இழப்பை ஏற்படுத்தும் என்று மலேசிய பழைய நாணங்கள் சேகரிப்பாளர் சங்கத்தின் ஆய்வாளர் டாக்டர் ஜிஷாம் அவாங் தெரிவித்துள்ளார்.

பழங்கால நாணயங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான மதிப்பும் வரலாறும் உண்டு. ஆனால், அதே மாதிரியான போலி நாணயங்களை தயாரிக்கின்றவர்கள் குறுகிய காலத்தில் கொள்ளை லாபத்தை ஈட்ட முடியுமே தவிர பழம் பெருமைகளை எடுத்துரைப்பதற்கு அவற்றை ஒரு சான்றாக பயன்படுத்த முடியாது என்று டாக்டர் ஜிஷாம் அவாங் எச்சரிக்கிறார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

பழைய போலி நாணயங்களை வாங்கி ஏமாற வேண்டாம் | Thisaigal News