Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பழைய போலி நாணயங்களை வாங்கி ஏமாற வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பழைய போலி நாணயங்களை வாங்கி ஏமாற வேண்டாம்

Share:

பழைய போலி நாணயங்கள், நாட்டின் வரலாற்றின் உண்மையான தகவல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், அவற்றை அதிக விலை கொடுத்து வாங்குகின்றவர்களுக்கே இழப்பை ஏற்படுத்தும் என்று மலேசிய பழைய நாணங்கள் சேகரிப்பாளர் சங்கத்தின் ஆய்வாளர் டாக்டர் ஜிஷாம் அவாங் தெரிவித்துள்ளார்.

பழங்கால நாணயங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான மதிப்பும் வரலாறும் உண்டு. ஆனால், அதே மாதிரியான போலி நாணயங்களை தயாரிக்கின்றவர்கள் குறுகிய காலத்தில் கொள்ளை லாபத்தை ஈட்ட முடியுமே தவிர பழம் பெருமைகளை எடுத்துரைப்பதற்கு அவற்றை ஒரு சான்றாக பயன்படுத்த முடியாது என்று டாக்டர் ஜிஷாம் அவாங் எச்சரிக்கிறார்.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து