May 22, 2026
Thisaigal NewsYouTube
கோப்ரல் சத்தியராஜ் ஜீவனின் உடல் குடும்பத்தரிடம் ஒப்ப்டைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கோப்ரல் சத்தியராஜ் ஜீவனின் உடல் குடும்பத்தரிடம் ஒப்ப்டைக்கப்பட்டது

Share:

சரவாக், மார்ச் 24 -

கடந்த சனிக்கிழமை காஜாங் தாமான் இன்டா இம்பியான் அடுக்குமாடி பகுதியில் ஆடவர்களால் அடித்து தாக்கப்பட்டு இறந்ததாக நம்பப்படும் 34 வயது போலீஸ் அதிகாரி போப்ரல் சத்தியராஜ் ஜீவனின் உடல் சரவாக் மாநிலத்தில் வசிக்கும் அவரின் குடும்பத்தாரிடம் இன்று காலை 10 மணிக்கு ஒப்படைக்ப்பட்டது.

கோப்ரல் சத்தியராஜியின் உடல் சரவாக் கூச்சிங் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவரின் உடலை பெறுவதற்கு குடும்ப உறுபினர்களோடு சரவாக் கூச்சிங் தலைமை போலீஸ் நிலையத்திலிருந்து 50 போ ஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

போலீஸ் சவ வாகனத்தின் வழியாக, சத்தியரா ஜீவனின் மனைவியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரின் உடல் வருகின்ற 26 ஆம் அடக்கம் செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான சத்தியராஜ் ஜீவனின் கொலை வழக்கு தொடர்பாக 5 நபர்கள் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு