Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மழலையர்களின் கைவண்ணத்தில் மாதிரி இரட்டை கோபுரம்
தற்போதைய செய்திகள்

மழலையர்களின் கைவண்ணத்தில் மாதிரி இரட்டை கோபுரம்

Share:

தேசிய தின மாத கொண்டாட்டத்தை மெரு கூட்டும் பொருட்ட செமூர், கெலெபாங் ரெஸ்து தபிக்கா பிஜா பெர்ஜயா மழலையர் பள்ளியைச் சேர்ந்த 70 மாணவர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி வண்ணம் வாகனங்கள் நெரிசல் மிகுந்த கெலெபாங் ரெஸ்து பிரதான சாலையில் ஊர்வலமாக நடந்து, தேச பற்றை வெளிப்படுத்தினர்.

மாணவர்கள் தேசிய கொடியை அசைத்துக் கொண்டே சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை சாலையில் நடந்து சென்றது, அச்சாலையை பயன்படுத்திய வாகன மோட்டிகளுக்கு பெரும் கவன ஈர்ப்பாக அமைந்தது.

சிறார்களின் இந்த தேசப்பற்றுக்கு வாழ்த்துக்கூறும் விதமாக அவர்கள் தங்கள் வாகனங்களில் ஹோன் ஒலியை எழுப்பி, தங்கள் அன்பையும், ஆதரவையும் புலப்படுத்தினர்.

விஜேய் லட்சுமி சேகர் வடிவேல் என்பவரால் வழி நடத்தப்படும் இந்த மழலையர் பள்ளியின் மாணவர்கள் ஒன்றிணைந்து மறு சுழற்சிக்கான பழைய டின்கள் மற்றும் போட்டல்களை கொண்டு, மாதிரி இரட்டை கோபுர உருவமைப்பை வடிவமைத்தது பொது மக்களை வெகுவாக கவர்ந்ததுடன் அவர்களின் இந்தப் புத்தாக்கத்திறனை வெகுவாக பாராட்டினர்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது