Jan 24, 2026
Thisaigal NewsYouTube
மழலையர்களின் கைவண்ணத்தில் மாதிரி இரட்டை கோபுரம்
தற்போதைய செய்திகள்

மழலையர்களின் கைவண்ணத்தில் மாதிரி இரட்டை கோபுரம்

Share:

தேசிய தின மாத கொண்டாட்டத்தை மெரு கூட்டும் பொருட்ட செமூர், கெலெபாங் ரெஸ்து தபிக்கா பிஜா பெர்ஜயா மழலையர் பள்ளியைச் சேர்ந்த 70 மாணவர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி வண்ணம் வாகனங்கள் நெரிசல் மிகுந்த கெலெபாங் ரெஸ்து பிரதான சாலையில் ஊர்வலமாக நடந்து, தேச பற்றை வெளிப்படுத்தினர்.

மாணவர்கள் தேசிய கொடியை அசைத்துக் கொண்டே சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை சாலையில் நடந்து சென்றது, அச்சாலையை பயன்படுத்திய வாகன மோட்டிகளுக்கு பெரும் கவன ஈர்ப்பாக அமைந்தது.

சிறார்களின் இந்த தேசப்பற்றுக்கு வாழ்த்துக்கூறும் விதமாக அவர்கள் தங்கள் வாகனங்களில் ஹோன் ஒலியை எழுப்பி, தங்கள் அன்பையும், ஆதரவையும் புலப்படுத்தினர்.

விஜேய் லட்சுமி சேகர் வடிவேல் என்பவரால் வழி நடத்தப்படும் இந்த மழலையர் பள்ளியின் மாணவர்கள் ஒன்றிணைந்து மறு சுழற்சிக்கான பழைய டின்கள் மற்றும் போட்டல்களை கொண்டு, மாதிரி இரட்டை கோபுர உருவமைப்பை வடிவமைத்தது பொது மக்களை வெகுவாக கவர்ந்ததுடன் அவர்களின் இந்தப் புத்தாக்கத்திறனை வெகுவாக பாராட்டினர்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு