Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார்

Share:

மலாக்கா, மார்ச் 8 -

மலாக்கா, தஞ்ஜோங் மீஞ்ஞாக் தேசிய இடைநிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிளை கார் ஒன்று மோதித் தள்ளியத்தில் சபா மலேசிய பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் உயர்கல்விக்கூட மாணவி உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 9.45 மணியளவில் நிகழ்ந்தது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவரான 22 வயது டஹியா அதிரா மொகமாட் ப்ரிட்ச் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தததாக போலீசார் அடையாளம் கூறினர்.

அந்த இடைநிலைப்பள்ளியின் ஆசிரியை செலுத்திய நீசான் கெரான்ட் லிவினா ரக காரில் அந்த மாணவி மோதப்பட்டு, சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்