May 22, 2026
Thisaigal NewsYouTube
சண்டையிட்டு கொண்ட நான்கு பேர் கைது
தற்போதைய செய்திகள்

சண்டையிட்டு கொண்ட நான்கு பேர் கைது

Share:

கெந்திங் ஹைலான்ஸ் ஏப்ரல் 7 -

கெந்திங் ஹைலன்ஸ்சில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் இரு குழுவினரிடையே ஏற்பட்ட தகராறில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் குறித்து புகார் கிடைக்க பெற்றதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டெடன் சைஹாம் மொஹாமாட் காஹார் தெரிவித்தார்.

சண்டையில் 23 வயது முதல் 50 வயதுடைய மொத்தம் 10 நபர்கள் ஈடுபட்டதாக சைஹாம் மொஹமாட் கூறினார்.

கருத்து வேறுபாடின் காரணமாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் தெளிவுபடுத்தினார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் நாளை வரையில் ரிமாண்ட்டில் வைக்கப்பட்டிருப்பதாக சைஹாம் மொஹாமாட் இன்று குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு