Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில், பேருந்தில் பயணித்த 19 பேர் காயத்திற்கு அளானார்கள்.
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில், பேருந்தில் பயணித்த 19 பேர் காயத்திற்கு அளானார்கள்.

Share:

ஈப்போ,மார்ச் 3 -

ஈப்போ லுமூட் பிளாஸ் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பயண பேருந்து மற்றும் நான்கு சக்கர தோயோத்தோ ஹைலாக் வாகனத்துடன் ஏற்பட்ட சாலை விபத்தினால், பேருந்தில் பயணித்த 19 பேர் காயங்களுக்கு ஆளாகி உள்ளனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் சங்காட் செர்மின் , அருகில் ஏற்பட்ட இந்த சாலை விபத்தில், பயண பேருந்து கால்வாயில் கவிழ்ந்ததில், பேருந்தில் பயணித்த 19 பேருக்கும் கடும் காயங்கள் ஏற்பட்டு தற்பொழுது மஞ்சோங் ஶ்ரீ பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, விபத்தில் சிக்கியவர்களை மீட்ட பேராக் தீயணைப்பு மீட்புப்பணிக் குழுவின் செயல்ப்பிரிவின் அதிகாரி இணை இயக்குனர் சபொரொட்சி னோர் அகமட் தெரிவித்தார்.

இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் நான்கு சக்கர வண்டியின் ஓட்டுனரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு