பேரங்காடி மையம் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பொய்யான அழைப்பை விடுத்த ஆடவர் ஒருவர் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
முஹம்மது நஸ்ரிக் ஷம்சுதீன் என்ற 38 வயதுடைய அந்த ஆடவர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிற்பகல் 4.15 மணி அளவில் செமோர், ஜாலான் கோலகங்சார், ஈப்போ கிளேப்பாங், ஏ.இ.ஓன் க்ளெபாங் மால் என்ற பேரங்காடி மையத்திற்கு போலி அழைப்பு விடுத்ததாக குற்றஞ்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


