பேரங்காடி மையம் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பொய்யான அழைப்பை விடுத்த ஆடவர் ஒருவர் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
முஹம்மது நஸ்ரிக் ஷம்சுதீன் என்ற 38 வயதுடைய அந்த ஆடவர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி பிற்பகல் 4.15 மணி அளவில் செமோர், ஜாலான் கோலகங்சார், ஈப்போ கிளேப்பாங், ஏ.இ.ஓன் க்ளெபாங் மால் என்ற பேரங்காடி மையத்திற்கு போலி அழைப்பு விடுத்ததாக குற்றஞ்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


