Mar 20, 2026
Thisaigal NewsYouTube
தூக்குத் தண்டனையிலிருந்து வாகன ஓட்டுநர் தப்பினார்
தற்போதைய செய்திகள்

தூக்குத் தண்டனையிலிருந்து வாகன ஓட்டுநர் தப்பினார்

Share:

கிள்ளான், மே 04-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த நிறுவனம் ஒன்றின் வாகன ஓட்டுநரை கிள்ளான் உயர் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்தது.

தன் வசம் methamphetamine வகையை சேர்ந்த போதைப்பொருளை வைத்திருந்ததாக தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் கிள்ளான், தாமான் கிள்ளான்- கை சேர்ந்த ரகு கிருஷணன் என்ற அந்த வாகன ஓட்டுநர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்களை எழுப்புவதில் ரகு கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளதால் அவரை விடுதலை செய்வதாக நீதிபதி அஸ்மி அப்துல்லா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி கிள்ளான், தாமான் கிள்ளான் ஜெயா-வில் 182.1 கிராம் methamphetamine மற்றும் 3.3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்ததாக 44 வயது ரகு கிருஷ்ணன், 1952 ஆம் ஆண்டு அபாயரக போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து