May 22, 2026
Thisaigal NewsYouTube
லோரியின் அடியில் கார் சிக்கியதில் ஓட்டுநர் பலி
தற்போதைய செய்திகள்

லோரியின் அடியில் கார் சிக்கியதில் ஓட்டுநர் பலி

Share:

காஜாங், மார்ச் 25.

ஆடவர் செலுத்திய கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்த, டிரெய்லர் லோரியின் அடியில் சிக்கி, விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் பலியானார்.

இச்சம்பவம் இன்று காலை 7.39 மணியளவில் மலாக்கா, ஜாசின், பெரின்டஸ்ட்ரியான் காஜாங் என்ற இடத்தில் நிகழ்ந்தது. பேருந்து ஓட்டுநரான வேலை செய்து வரும் 48 வயது மொஹமட் நின் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

கண்ணாடி தொழிற்சாலையிலிருந்து அந்த தொழிற்பேட்டையை நோக்கி டிரெய்லர் லோரி கொண்டிருந்த போது, சற்றும் எதிர்பாராத வகையில் புரோட்டான் விரா அந்த டிலெய்லர் லோரியின் வால் பகுதியில் மோதி, , அடியில் நுழைந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அஹமட் ஜமீல் ரட்சி தெரிவித்தார்.

தலையில் கடும் காயங்களக்கு ஆளான அந்த நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அஹமட் ஜமீல் குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு