Jul 27, 2026
Thisaigal NewsYouTube
PADU-வில் விடுபட்ட விவரங்களை நிகழ்நிலைப்படுத்த முடியும்
தற்போதைய செய்திகள்

PADU-வில் விடுபட்ட விவரங்களை நிகழ்நிலைப்படுத்த முடியும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 02 -

நாட்டின் முதன்மைத் தரவுத்தளமான PADU-வில் பதிவதற்கான காலவரையறை மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதால், புதிதாக எவரும் பதிவு செய்ய முடியாது.

அக்காலக்கட்டத்திற்குள் பதிந்துக்கொண்ட தனிநபர்கள் மட்டுமே, பதிவு நடவடிக்கையின் போது தங்களின் விடுபட்ட விபரங்களை அந்த தளத்தில் சேர்த்துக்கொள்ள முடியும் என புள்ளி விவரத்துறையின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் மோஹட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

இன்னும் சிலர் தங்களது சுய விவரங்களை உறுதி செய்யும் முறையில் தோல்வி கண்டுள்ளனர். அத்தரப்பினர் விரைந்து அவர்களது சுயவிவரங்களை அனுப்புவதற்கு அல்லது பூர்த்தி செய்வதற்கான உதவிகளை PADU குழுவினர் வழங்கி வருவதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் மோஹட் உசிர் மஹிடின் கூறினார்.

இதுவரையில், 18 வயதுக்கும் குறைவான குடும்ப உறுப்பினர்கள் உட்பட 58.7 விழுக்காட்டினர் அதாவது 17.65 மில்லியன் மலேசியர்கள் PADU-வில் பதிந்துக்கொண்டுள்ளதாக, பொருளாதார அமைச்சர் ரபிஜி ரம்லி இதற்கு முன்பு கூறியிருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்