Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இறக்குமதி செய்யப்படும் பச்ச அரிசியால் மக்கள் குழப்பம்
தற்போதைய செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் பச்ச அரிசியால் மக்கள் குழப்பம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 28-

இறக்குமதி செய்யப்படுகின்ற பச்ச அரிசிகள், சந்தையில் வெவ்வேறான விலைகளில் விற்கப்படுவதால் மக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

பச்ச அரிசியை இறக்குமதி செய்யும் பெர்னாஸ் நிறுவனம் இதுக்குறித்து மக்களுக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமென தேசிய வாழ்க்கை செலவினம் மீதான நடவடிக்கை மன்றம் நக்கூல்-லின் உணவு பிரிவுக்கான பணிக்குழு தலைவர் டத்தோ சுயேட் அபு ஹஸ்ஸின் ஹாபிஸ் சுயேட் அப்துல் பாசால் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயனீட்டாளர்கள் என்ற அடிப்படையில், உள்நாட்டு சந்தையில் எத்தகைய இறக்குமதி செய்யப்பட்ட பச்ச அரிசிகள் விற்கப்படுகின்றன என்பதை அறிந்துக்கொள்ளும் உரிமை மலேசியர்களுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரே கிரேட்-ட்டிலான பச்ச அரிசிகள் ஏன் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுகின்றன என்பது குறித்து யாரிடம் கேட்பது என தெரியாமல் மக்கள் முழிப்பதாக டத்தோ சுயேட் அபு ஹஸ்ஸின் ஹாபிஸ் சுயேட் அப்துல் பாசால் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்