May 22, 2026
Thisaigal NewsYouTube
இறக்குமதி செய்யப்படும் பச்ச அரிசியால் மக்கள் குழப்பம்
தற்போதைய செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் பச்ச அரிசியால் மக்கள் குழப்பம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 28-

இறக்குமதி செய்யப்படுகின்ற பச்ச அரிசிகள், சந்தையில் வெவ்வேறான விலைகளில் விற்கப்படுவதால் மக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

பச்ச அரிசியை இறக்குமதி செய்யும் பெர்னாஸ் நிறுவனம் இதுக்குறித்து மக்களுக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமென தேசிய வாழ்க்கை செலவினம் மீதான நடவடிக்கை மன்றம் நக்கூல்-லின் உணவு பிரிவுக்கான பணிக்குழு தலைவர் டத்தோ சுயேட் அபு ஹஸ்ஸின் ஹாபிஸ் சுயேட் அப்துல் பாசால் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயனீட்டாளர்கள் என்ற அடிப்படையில், உள்நாட்டு சந்தையில் எத்தகைய இறக்குமதி செய்யப்பட்ட பச்ச அரிசிகள் விற்கப்படுகின்றன என்பதை அறிந்துக்கொள்ளும் உரிமை மலேசியர்களுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரே கிரேட்-ட்டிலான பச்ச அரிசிகள் ஏன் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுகின்றன என்பது குறித்து யாரிடம் கேட்பது என தெரியாமல் மக்கள் முழிப்பதாக டத்தோ சுயேட் அபு ஹஸ்ஸின் ஹாபிஸ் சுயேட் அப்துல் பாசால் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு