Mar 18, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் குறைந்த பட்ச சம்பள முறை மறு ஆய்வு
தற்போதைய செய்திகள்

நாட்டில் குறைந்த பட்ச சம்பள முறை மறு ஆய்வு

Share:

கோலாலம்பூர், மார்ச் 14 -

நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் குறைந்த பட்ச சம்பள முறை, மறு ஆய்வு செய்யப்படும் என்று மனித வள அமைச்சர் ஸ்திவன் சிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த குறைந்த பட்ச சம்பள ஆய்வில் முதலாளிகள் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளும் முதலில் கண்டறியப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

2011 ஆம் ஆண்டு தேசிய சம்பள பேச்சுவார்த்தை மன்ற சட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஆண்டில் குறைந்த பட்ச சம்பள முறையை மனித வள அமைச்சு மறு ஆய்வு செய்யும் என்று மக்களவையில் பாத்தாங் சாடிங் , ஜி.பி.ஸ் உறுப்பினர் ரொடியா சாப்பி யின் கேள்விக்கு பதில் அளிக்கையில் ஸ்திவன் சிம் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது