Mar 20, 2026
Thisaigal NewsYouTube
இரு மலேசியர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

இரு மலேசியர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

Share:

வெட்டுக்கத்தி மற்றும் பேஸ்பால் மட்டைகளை பயன்படுத்தி, 11 பேரை அச்சுறுத்தி, அவர்களுக்கு சொந்தமான 43 லட்சம் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான ரொக்கம் மற்றும் விலைமதிக்கத்தக்க பொருட்களை கொள்ளையிட்டதாக இரண்டு மலேசியர்கள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

28 வயது கோ பூன் டோங் மற்றும் 28 வயது முகமது தௌபீக் அஹ்மத் பௌஸிஎன்ற அந்த இரண்டு மலேசியர்கள், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சிங்கப்பூர், DUNEARN அருகில் உள்ள KING ALBERT PARK HOUSE என்ற இடத்தில் இக்கொள்ளையில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவர்களுடன் கூட்டு சேர்ந்து, சிங்கப்பூரில் கொள்ளையிட்டப் பின்னர் தப்பிவிட்ட எஞ்சிய நபர்களை பிடிப்பதற்கு மலேசிய போலீசாரின் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து