May 22, 2026
Thisaigal NewsYouTube
முதியவரின் உடல் கடைக்கு பின்னால் கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

முதியவரின் உடல் கடைக்கு பின்னால் கண்டெடுக்கப்பட்டது

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 02 -

ஜொகூர் பாரு, ஜாலான் செராம்ப்பாங் -கில் உள்ள கடைகளுக்குப் பின்னால் 67 வயதுடைய முதியவர் ஒருவர் சுயநினைவின்றி உயிரிழந்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தான் சியூவ் லியாங்-கிற்கு எதிராக எந்தவொரு குற்றச்செயலும் பதிவாகவில்லை என்று ஜொகூர் பாரு போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ரவூப் செலமாட் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட முதியவரை கொலை புரிந்த சம்பவத்திற்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லாத நிலையில் இது ஒரு திடீர் மரணமே என்று சவப் பரிசோதனையின் வாயிலாக கண்டறியப்பட்டதாக ரவூப் செலமாட் கூறினார்.

அந்த முதியவரின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பாக கடந்த ஐந்து நாட்களாக அவர் அவ்வளாகத்தில் சுற்றி வந்ததாக தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அவ்விடத்திற்கு சென்றதாகவும் மேல் நடவடிக்கைகளுக்காக அம்முதியவரின் உடல் சுல்தானாஹ் அமிநாஹ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரவூப் செலமாட் மேலும் விளக்கினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு