வயது குறைந்த பெண்ணுடன் தகாத உறவை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மலேசியர் ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 16 மாத சிறைத் தண்டனை விதித்தது. பிரபல உணவகம் ஒன்றை நடத்தி வந்தவரான 35 வயது ராஜா சுல்ஃபாத்லி நூர் ராஜா எம் என்ற அந்த மலேசியர், இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமது உணவகத்தில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்த பெண்ணிடம் இத்தகையை தகாத உறவு கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


