வயது குறைந்த பெண்ணுடன் தகாத உறவை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மலேசியர் ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 16 மாத சிறைத் தண்டனை விதித்தது. பிரபல உணவகம் ஒன்றை நடத்தி வந்தவரான 35 வயது ராஜா சுல்ஃபாத்லி நூர் ராஜா எம் என்ற அந்த மலேசியர், இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமது உணவகத்தில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்த பெண்ணிடம் இத்தகையை தகாத உறவு கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


