Jan 24, 2026
Thisaigal NewsYouTube
“மலேசியருக்கு 16 மாத சிறை விதிப்பு”
தற்போதைய செய்திகள்

“மலேசியருக்கு 16 மாத சிறை விதிப்பு”

Share:

வயது குறைந்த பெண்ணுடன் தகாத உறவை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மலேசியர் ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 16 மாத சிறைத் தண்டனை விதித்தது. பிரபல உணவகம் ஒன்றை நடத்தி வந்தவரான 35 வயது ராஜா சுல்ஃபாத்லி நூர் ராஜா எம் என்ற அந்த மலேசியர், இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தமது உணவகத்தில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்த பெண்ணிடம் இத்தகையை தகாத உறவு கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு