Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணை கைப்பேசியில் ஆபாசப் படம் எடுத்த இந்தோனேசிய பிரஜைக்கு வெ.4,000 அபராதம்
தற்போதைய செய்திகள்

பெண்ணை கைப்பேசியில் ஆபாசப் படம் எடுத்த இந்தோனேசிய பிரஜைக்கு வெ.4,000 அபராதம்

Share:

மலாக்கா, ஜூன் 06-

ஒரு பிஸ்கட் கடையின் கழிப்பறையை பயன்படுத்திய பெண்ணை கைப்பேசியில் ஆபாசப் படம் எடுத்த குற்றத்திற்காக இந்தோனேசிய துப்புரவுத் தொழிலாளி ஒருவருக்கு அயர் கெரோஹ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 4,000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது.

27 வயது ஃபெரி என்ற அந்த துப்புரவுத் தொழிலாளி மாஜிஸ்திரேட் நபிலா நிஜாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு அத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 509 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில் மலாக்கா, லோரோங் ஹாங் ஜெபாட் -டில் உள்ள ஒரு பிஸ்கட் கடையின் கழிப்பறையில் 24 வயது பெண் ஒருவரிடம் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

ராயா முதல் நாளில் 1,304 சாலை விபத்துகள்: 15 பேர் பலி

ராயா முதல் நாளில் 1,304 சாலை விபத்துகள்: 15 பேர் பலி