May 22, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கி சூட்டுக்கு பிறகு e-scooter -களை பயன்படுத்த திட்டம்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி சூட்டுக்கு பிறகு e-scooter -களை பயன்படுத்த திட்டம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான டெர்மினல் 1 - யில் நேற்று நிகழ்ந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையத்தில் இலகுவாக ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாநில அரசாங்கம் மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவதற்கான செலவுகளை தமது பொறுப்பில் எடுத்துக் கொள்வதாகவும் நாட்டில் காவல்துறையினர் இத்தகைய உபகரணங்களை பயன்படுத்தி பணியில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

இந்த ஸ்கூட்டர் விரைவில் கிடைக்க பெறுவதுடன், இதன்மூலம் போலீசார் வேகமாகவும், ரோந்து பகுதிகளில் விரைந்தும் செயல்பட முடியும் என்று ஹுசைன் ஓமர் கூறினார்.

இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடப்பதை தடுப்பதற்கு இந்த மின்சார ஸ்கூட்டர் பயன்படுத்தும் திட்டம் ஒரு சிறந்த வழிமுறையாகும் என்று அவர் இன்று அறிவித்தார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி