Jul 27, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கி சூட்டுக்கு பிறகு e-scooter -களை பயன்படுத்த திட்டம்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி சூட்டுக்கு பிறகு e-scooter -களை பயன்படுத்த திட்டம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான டெர்மினல் 1 - யில் நேற்று நிகழ்ந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையத்தில் இலகுவாக ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாநில அரசாங்கம் மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவதற்கான செலவுகளை தமது பொறுப்பில் எடுத்துக் கொள்வதாகவும் நாட்டில் காவல்துறையினர் இத்தகைய உபகரணங்களை பயன்படுத்தி பணியில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும் என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

இந்த ஸ்கூட்டர் விரைவில் கிடைக்க பெறுவதுடன், இதன்மூலம் போலீசார் வேகமாகவும், ரோந்து பகுதிகளில் விரைந்தும் செயல்பட முடியும் என்று ஹுசைன் ஓமர் கூறினார்.

இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடப்பதை தடுப்பதற்கு இந்த மின்சார ஸ்கூட்டர் பயன்படுத்தும் திட்டம் ஒரு சிறந்த வழிமுறையாகும் என்று அவர் இன்று அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்