May 22, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்து

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 06-

அமெரிக்காவில் நியூ யார்க் நகரத்திலும், நியூ ஜெர்சி பகுதியிலும் இன்று காலையில் நில நடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து அப்பகுதி​களில் உள்ள மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 10.20 மணியளவில் நியூ ஜெ​ர்சி பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நியூயார்க் நகரத்தில் 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா பூவியியல் ஆய்வு மையம் தெரி​வித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின.மக்கள் பெரும் அச்சத்தில் மூ​ழ்கியுள்ள வேளையில் நியூயோர்கில் உள்ள மலேசிய ​தூதரத்தின் வாயிலாக இச்சம்பவத்தை விஸ்மா ​புத்ரா உறுதிபடுத்தியுள்ளது.

இந்த நில நடுக்கத்தில் உயிர் சேதமோ, ​பொருள் சேதமோ எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு