Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இளைஞரிடம் பாலியல் தொல்லை, நபர் கைது
தற்போதைய செய்திகள்

இளைஞரிடம் பாலியல் தொல்லை, நபர் கைது

Share:

மெர்சிங், மார்ச் 19 -

பதின்ம வயதுடைய இளைஞரிடம் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூறப்படும் கட்சி ஒன்றின் தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜோகூர், மெர்சிங்கில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற போலீஸ் புகார் அடிப்படையில் அரசியல் கட்சி ஒன்றின இளைஞர் பிரிவுப் பொறுப்பாளரை தங்கள் கைது செய்துள்ளதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

36 வயதுடைய அந்த நபர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு இருப்பதை மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ராசாக் அப்துல்லா சனி உறுதி படுத்தியுள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை