Mar 17, 2026
Thisaigal NewsYouTube
டயர் வெடித்து முதியவர் தூக்கி வீசப்பட்டு மரணம்
தற்போதைய செய்திகள்

டயர் வெடித்து முதியவர் தூக்கி வீசப்பட்டு மரணம்

Share:

பாசீர் கூடாங், நவம்பர்.20-

தாம் செலுத்திய லோரியின் டயர் வெடித்து, லோரி கவிழ்ந்ததில் இருக்கையிலிருந்து தூக்கி வீசப்பட்ட முதியவர் ஒருவர் கடும் காயங்களுடன் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.20 மணியளவில் ஜோகூர், பாசீர் கூடாங் நெடுஞ்சாலையின் 27 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

இதில் லோரியைச் செலுத்திய உள்ளூரைச் சேர்ந்த 69 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றதாக போலீசார் அடையாளம் கூறினார்.

Related News

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில  விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை