May 1, 2026
Thisaigal NewsYouTube
காரின் பாடல் இசையை குறைக்க சொன்ன நபர் மோதித்தள்ளப்பட்டு மரணம்
தற்போதைய செய்திகள்

காரின் பாடல் இசையை குறைக்க சொன்ன நபர் மோதித்தள்ளப்பட்டு மரணம்

Share:

தமது வீட்டின் முன் புறம் உள்ள ஒருவர்த்தக மையத்தில் காரை நிறுத்தி மிக வேகமாக பாடல் இசையை போட்டு, கும்மாளம் அடித்துக்கொண்டு இருந்த நபர்களை பாடலின் சத்தத்தை குறைக்க சொன்ன நபர் , காரினால் மோதப்பட்டு கொல்லப்பட்டார்.
சம்பந்தப்பட்ட கும்பல் நடத்திய இந்த அராஜக செயல் குறித்து போ​லீசார் ​தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.


இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மலாக்கா, Jalan Pokok Mangga, Kampung Padang, Baru 3, பிளாஸா பண்டான் மாலி​ம், வளாகத்தில் நிகழ்ந்தது. காரினால் மோதப்பட்டு சுமார் 20 மீட்டர் ​தூரம் இழுத்து செல்லப்பட்ட 57 வயது நபர், கடுமையான காயங்களுடன் மலாக்கா மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.


எனினும் தலையில் ஏற்பட்ட கடும் காயத்தினால் அவர் அதிகாலை 2.45 மணியள​​வில் ​உயிரிழந்ததாக அவரின் மகன் தெரிவித்துள்ளார்.
இந்த அராஜக செயலை நடத்திய நபர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerana tegur bunyi bising, bapa maut dirempuh pemandu mabuk

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி