Mar 22, 2026
Thisaigal NewsYouTube
இதுவரையில் 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

இதுவரையில் 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது

Share:

ஜோகூர் மாநில இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் – மின் உடன் செல்லும் மெய்க்காவலர்களில் ஒருவரால் மாற்றுத் திறனாளி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இ-ஹைலிங் ஓட்டுநரான அந்த மாற்றுத் திறனாளி, அவரை தாக்கியதாக கூறப்படும் சந்தேகப் பேர்வழி, சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் ஹோட்டலின் பணியாளர்கள், ஜோகூர் இடைக்கால சுல்தானின் வாகன ஓட்டநர், ஒரு மருத்துவர் மற்றும் போலீஸ் சிறப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் விசாரணை நடத்தப்பட்டவர்களில் அடங்குவர் என்று ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள புகார்தாரர், தனது புகாரை மீட்டுக்கொள்வதாக அறிவித்த போதிலும், நடைபெற்ற விசாரணைகளை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் சம்பந்தப்பட்ட புகார்தாரர் இந்த வழக்கை தொடர்வதற்கு ஆர்வமாக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி