May 22, 2026
Thisaigal NewsYouTube
வெ 1.3 மில்லியன் சிகரெட்டுகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

வெ 1.3 மில்லியன் சிகரெட்டுகள் பறிமுதல்

Share:

தெனோம், மார்ச் 24 -

தெனோம் மிலிருந்து சிபிதாங் கிற்கு செல்லும் 40 ஆவது கிலோமீட்டரில் 1.3 மில்லியன் வெள்ளி மதிப்பிலான இரண்டு மில்லியன் சிகரெட்டுகளை சபா, மலேசிய சுங்கத்துறை பறிமுதல் செய்தனர்.

கடந்த மார்ச் 16 ஆம் தேதி காலை 6 மணியளவில் சட்டவிரோதமாக பொருட்களை கடத்தி சென்றதற்காக இசுது ரக லாரியை கெனிங்கௌ அமலாக்கத் துறையின் அதிகாரிகள்
கைப்பற்றினர்.

இச்சோதனையில் இரண்டு மில்லியன் சிகரெட்டுகளை உள்ளடக்கிய 100,000 பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக சபா, மலேசிய சுங்கத்துறையின் உதவி இயக்குநர் டத்துக் மொகமாட் நாசிர் டெராமான் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யபட்ட லாரி உட்பட பொருட்களின் மொத்த மதிப்பு 15 லட்சத்து 66 ஆயிரம் என்று மொகமாட் நாசிர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட லாரியில், ஓட்டுநர் எதுவும் இல்லாதது விசாரணையில் கண்டறியப்பட்டதாக மொகாமாட் நாசிர் மேலும் விளக்கினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு