May 22, 2026
Thisaigal NewsYouTube
வெ.38,600 மதிப்பிலான சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

வெ.38,600 மதிப்பிலான சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்

Share:

பாசிர் மாஸ், ஏப்ரல் 08-

இவ்வாண்டு ஜனவரி தொடக்கத்திலிருந்து நேற்று வரையில் மொத்தம் 38,600 வெள்ளி மதிப்பிலான சட்டவிரோத பட்டாசுகளை கிளந்தான் போலீசார் பறிமுதல் செய்ததாக தெரியவந்துள்ளது.

பாசிர் மாஸ், தும்ப்பாட், மச்சாங், குவா மூசாங் உட்பட பாசிர் புத்தே ஆகிய இடங்களில் இது தொடர்பாக 11 வழக்குகள் பதிவாகியிருப்பதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ முகம்மது சாக்கி ஹாரூன் கூறினார்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அந்நபர்கள் உள்ளூர் சப்ளையர் - களிடமிருந்து பொருட்களை பெற்று அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் சிறு சிறு வணிகர்கள் என்று கண்டறியப்பட்டதாக முகம்மது சாக்கி விளக்கினார்.

ஐடில்ப்பித்ரி பெருநாள் நெருங்கிவிட்ட போதிலும் கூடுதல் வருமானத்தை பெறுவதற்காக அந்நபர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக முகம்மது சாக்கி தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு