கோத்தாபாரு, ஜாலான் சலோர் பாரு வில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் மூன்றாம் படிவ மாணவன் ஒருவன் உயிரிழந்தான். அந்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கில், மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் எதிரும் புதிருமான மோதிக் கொண்டதில், மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி எறியப்பட்டு, சாலை நடுவில் விழுந்து, கார் ஒன்றினால் மோதப்பட்டு மரணமுற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


