கோத்தாபாரு, ஜாலான் சலோர் பாரு வில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் மூன்றாம் படிவ மாணவன் ஒருவன் உயிரிழந்தான். அந்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கில், மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் எதிரும் புதிருமான மோதிக் கொண்டதில், மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி எறியப்பட்டு, சாலை நடுவில் விழுந்து, கார் ஒன்றினால் மோதப்பட்டு மரணமுற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


