கோத்தாபாரு, ஜாலான் சலோர் பாரு வில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் மூன்றாம் படிவ மாணவன் ஒருவன் உயிரிழந்தான். அந்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கில், மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் எதிரும் புதிருமான மோதிக் கொண்டதில், மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி எறியப்பட்டு, சாலை நடுவில் விழுந்து, கார் ஒன்றினால் மோதப்பட்டு மரணமுற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


