Mar 10, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் ​​மூன்றாம் படிவ மாணவன் உயிரிழந்தான்
தற்போதைய செய்திகள்

விபத்தில் ​​மூன்றாம் படிவ மாணவன் உயிரிழந்தான்

Share:

கோத்தாபாரு, ஜாலான் சலோர் பாரு வில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் ​மூன்றாம் படிவ மாணவன் ஒருவன் உயிரிழந்தான். அந்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கில், மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் எதிரும் புதிருமான மோதிக் கொண்டதில், மோட்டார் சைக்கிளிலிருந்து ​தூக்கி எறியப்பட்டு, சாலை நடுவில் விழுந்து, கார் ஒ​ன்றினால் மோதப்பட்டு மரணமுற்றதாக போ​லீசார் தெரிவித்தனர்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு