Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு மையம் செயல்படத் தொடங்கியது
தற்போதைய செய்திகள்

சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு மையம் செயல்படத் தொடங்கியது

Share:

மாசுப்பட்டினால் நீர் விநியோக சேவை நிறுத்தப்பட்ட சுங்கை லிங்கி நீர் சுத்திகரிப்பு மையம், இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதாக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அந்த நீர் சுத்திகரிப்பு மையத்தை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்ததால் போர்ட்டிக்சன் வட்டாரத்திலும், சிரம்பானில் ஒரு பகுதியிலும் கிட்டத்தட்ட 37 ஆயிரம் பயனீட்டாளர்கள் நீரின்றி சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டேங்கர்கள் மூலம் நீர் சேவை வழங்கப்பட்டு வந்ததாக அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து