Jan 24, 2026
Thisaigal NewsYouTube
ரவாங் அருகில் கோர விபத்து  இருவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

ரவாங் அருகில் கோர விபத்து இருவர் கருகி மாண்டனர்

Share:

ரவாங் அருகில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் இருவர் கருகி மாண்டனர். இதில் ஒரு கொண்டெய்னர் லோரியும், காரும் எதிரும் புதிருமாக மோதி, ​தீப்பிடித்துக்கொண்டதில் காரில் பயணித்த 26 வயத ஆடவரும், 23 வயது பெண்ணும் கருகி மாண்டதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்ஹ்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

ரவாங், ஜாலான் குவாலா காரிங் கில் அதிகாலை 3.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தி​ல் காரின் இடிப்பாடுகளில் சிக்கி​க்கொண்ட இருவரின் கருகிய உடல்களை மீட்பதற்கு ​தீயணைப்பு, ​மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தினர்.

இதில் ஹொன்டா சிட்டி ரக கார் 70 விழுக்காடு எரிந்த நிலையில் லோரி 50​ விழுக்காடு சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

லோரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். இருவரின் கருகிய உடல்களும் செலாயாங் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ரவாங் அருகில் கோர விபத்து இருவர் கருகி மாண்டனர் | Thisaigal News