Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஒரு பெண்ணுக்காக இருவர் அடித்துக் கொண்டனர்
தற்போதைய செய்திகள்

ஒரு பெண்ணுக்காக இருவர் அடித்துக் கொண்டனர்

Share:

ஒரு பெண்ணை இருவருமே விரும்பியதாக கூறி இரு பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டு கைகலப்பில் ஈடுப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளந்தான், கோத்தா பாரு, மெலோர், கம்போங் புக்கிட் கெச்சிக் என்ற இடத்தில் இரு மாணவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் சண்டையிட்டுக் கொண்ட இச்சம்பவம் தொடர்பில் 14 முதல் 15 வயது மானவர்கள் ஐவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முஹம்மது ஜக்கி ஹாருன் தெரிவித்துள்ளார்.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது