May 22, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிவாசலில் தொந்தரவு செய்ததாக மூதாட்டி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பள்ளிவாசலில் தொந்தரவு செய்ததாக மூதாட்டி மீது குற்றச்சாட்டு

Share:

பினாங்கு, மார்ச் 20 -

பினாங்கு, பத்து பெரிங்கி கில் கடந்த வாரம் பள்ளிவாசலில் மேண்டுமென்றே மற்றவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தி தொந்தரவு செய்த மூதாட்டி ஒருவருக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 65 வயதுடைய சோபியா அப்துல் மாஜிட் கடந்த மார்ச் 12 ஆம் தேதி இரவு 10 மணியளவில் பது பெரிங்கி ஏர் ராஹ்மான்னில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக நம்பப்படுகின்றது.

குற்றவியல் சட்டம் 298 பிரிவின் கீழ் இக்குற்றச்சாட்டு அமைக்கப்பட்டிருப்பதுடன் குற்றம் என்று நிரூமிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அப்பெரியவரின் உடல்நலனை சோதனையிடுவதற்கு Ulu Kinta மருத்துவமனையில் ஒரு மாதக் காலம் அனுமதித்து கண்காணிப்பதற்கு மாஜிஸ்திரேட் நாட்ராதும் நாயிம் சைடி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்