Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிவாசலில் தொந்தரவு செய்ததாக மூதாட்டி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பள்ளிவாசலில் தொந்தரவு செய்ததாக மூதாட்டி மீது குற்றச்சாட்டு

Share:

பினாங்கு, மார்ச் 20 -

பினாங்கு, பத்து பெரிங்கி கில் கடந்த வாரம் பள்ளிவாசலில் மேண்டுமென்றே மற்றவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தி தொந்தரவு செய்த மூதாட்டி ஒருவருக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 65 வயதுடைய சோபியா அப்துல் மாஜிட் கடந்த மார்ச் 12 ஆம் தேதி இரவு 10 மணியளவில் பது பெரிங்கி ஏர் ராஹ்மான்னில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக நம்பப்படுகின்றது.

குற்றவியல் சட்டம் 298 பிரிவின் கீழ் இக்குற்றச்சாட்டு அமைக்கப்பட்டிருப்பதுடன் குற்றம் என்று நிரூமிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அப்பெரியவரின் உடல்நலனை சோதனையிடுவதற்கு Ulu Kinta மருத்துவமனையில் ஒரு மாதக் காலம் அனுமதித்து கண்காணிப்பதற்கு மாஜிஸ்திரேட் நாட்ராதும் நாயிம் சைடி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை