Jan 20, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநிலத்தை காபந்து அரசாங்கம் வழிநடத்தும்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மாநிலத்தை காபந்து அரசாங்கம் வழிநடத்தும்

Share:

சிலாங்கூர் சட்டமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய மாநில அரசு தேர்வு செய்யப்படும் வரையில் மாநிலத்தை காபந்து அரசாங்கம் வழிநடத்தும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.

சிலாங்கூர் சட்டமன்றத்தை கலைப்பதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடீன் இட்ரீஸ், கடந்த திங்கட்கிழமை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து 14 ஆவது சட்டமன்றத்தை சபா நாயர் ஙா சியூ லிம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைத்ததாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் தேர்வு செய்யப்படும் வரையில் சிலாங்கூர் மாநில நிர்வாகம் தங்குதடையின்றி நடைபெறுவதை காபந்து அரசாங்கம் எல்லா நிலைகளிலும் உறுதிசெய்யும் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு