Jul 27, 2026
Thisaigal NewsYouTube
லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற மூன்று  போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற மூன்று போலீசார் கைது

Share:

ஜொகூர், மார்ச் 28-

ஜொகூர், மெர்சிங் -கில் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மூன்று காவல்துறை அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

நேற்று இரவு 7 மணியளவில் 36 க்கும் 42 க்கும் வயதிற்கு உட்பட்ட சந்தேகிக்கும் நபர்களை ஜொகூர், எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு சாட்சியமளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் எண்ணெய் பனை மற்றும் உரங்களை ஏற்றிச் சென்ற அந்த லாரி ஓட்டுநரிடம் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் 7,800 வெள்ளி லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் இன்று காலை 8:30 மணியளவில் ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரிமாண்டிற்காக கொண்டு செல்லப்பட்டதாக ஜொகூர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் அஸ்மி அலியஸ் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்