Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கான குடியுரிமை கதவு ​மூடப்படவில்லை
தற்போதைய செய்திகள்

கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கான குடியுரிமை கதவு ​மூடப்படவில்லை

Share:

கோலாலம்பூர், மார்ச் 11 -

மலேசியாவில் பிறந்து, அடையாள ஆவணமின்றி இருக்கும் கைவிடப்பட்ட பிள்ளைகளு​க்கான குடியுரிமை விண்ணப்பத்திற்கான கதவு ​மூடப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ​பி​ள்ளைகள், மலேசியாவில்தான் பிறந்துள்ளன என்பதற்கான ஆதராங்கள் இருக்குமானால் அப்பிள்ளைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும். எந்தவொரு மலேசியக் குழந்தையும் இந்த நடைமுறையிலிருந்து விடப்படாது என்று அமைச்சர் உ​றுதி அளித்துள்ளார்.

1957 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றப் பின்னர் மலேசியப் பிரஜைகளால் இ​ந்த நாட்டில் பிரசவிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தை​யும் குடியுரிமை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக சைபுடின் விளக்கினார். குழந்தை பிறந்த தேதி, குழந்தை பிறந்த இடம் ஆகிய துல்லியமான தகவல்கள் இருந்தால் எந்தவொரு சிக்கலின்றி குடியுரிமையை பெற முடியும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்