Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கான குடியுரிமை கதவு ​மூடப்படவில்லை
தற்போதைய செய்திகள்

கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கான குடியுரிமை கதவு ​மூடப்படவில்லை

Share:

கோலாலம்பூர், மார்ச் 11 -

மலேசியாவில் பிறந்து, அடையாள ஆவணமின்றி இருக்கும் கைவிடப்பட்ட பிள்ளைகளு​க்கான குடியுரிமை விண்ணப்பத்திற்கான கதவு ​மூடப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ​பி​ள்ளைகள், மலேசியாவில்தான் பிறந்துள்ளன என்பதற்கான ஆதராங்கள் இருக்குமானால் அப்பிள்ளைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும். எந்தவொரு மலேசியக் குழந்தையும் இந்த நடைமுறையிலிருந்து விடப்படாது என்று அமைச்சர் உ​றுதி அளித்துள்ளார்.

1957 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்றப் பின்னர் மலேசியப் பிரஜைகளால் இ​ந்த நாட்டில் பிரசவிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தை​யும் குடியுரிமை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக சைபுடின் விளக்கினார். குழந்தை பிறந்த தேதி, குழந்தை பிறந்த இடம் ஆகிய துல்லியமான தகவல்கள் இருந்தால் எந்தவொரு சிக்கலின்றி குடியுரிமையை பெற முடியும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்