Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வரும் பட்ஜெட்டில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

வரும் பட்ஜெட்டில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

Share:

வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாவது பட்​ஜெட்டின் வாயிலாக அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை சிறிது உயர்த்துவதற்கான முன்னெடுப்புகளை அரசாங்கம் தற்போது முழு வீச்சில் மேற்கொண்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறி​வித்துள்ளார்.

அரசாங்க​ ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான முழுமையான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. அவர்களுக்கான சம்பள முறை மற்றும் ஓய்வூதிய முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஆய்வு அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையி​ல் அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாக வரும் அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் சிறிது உயர்த்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது