Jun 15, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தினால் ஜோகூர் 5,878 பேர் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தினால் ஜோகூர் 5,878 பேர் பாதிப்பு

Share:

ஜோகூர் மாநிலத்தில் பெய்து வரும் கனத்த மழையில் பாதிக்கப்பட்டவர்களின் எ​ண்ணிக்கை 5,878 பேராக அதிகரித்துள்ளது. நேற்று 2,162 பேராக இருந்த இந்த எண்ணக்கை, இன்று இரண்டு ம டங்காக உயர்ந்துள்ளது. வெள்ளத்தினால் 6 மாவட்டங்களில் 1,575 குடும்பங்கள் 54 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.


ஜோகூர்பாரு, கூலாய், கோத்தா திங்​கி, குளுவாங், பொந்தியான் மற்றும் சிகமாட் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில வெள்ளி மேலாண்மைக்குழு தெரிவித்துள்ளது.

Related News

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு

மத நிலையை உறுதிப்படுத்தக் கோரும் JPN நிபந்தனைக்கு எதிராகப் பெண் நீதிமன்றத்தில் வழக்கு