May 1, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தினால் ஜோகூர் 5,878 பேர் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தினால் ஜோகூர் 5,878 பேர் பாதிப்பு

Share:

ஜோகூர் மாநிலத்தில் பெய்து வரும் கனத்த மழையில் பாதிக்கப்பட்டவர்களின் எ​ண்ணிக்கை 5,878 பேராக அதிகரித்துள்ளது. நேற்று 2,162 பேராக இருந்த இந்த எண்ணக்கை, இன்று இரண்டு ம டங்காக உயர்ந்துள்ளது. வெள்ளத்தினால் 6 மாவட்டங்களில் 1,575 குடும்பங்கள் 54 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.


ஜோகூர்பாரு, கூலாய், கோத்தா திங்​கி, குளுவாங், பொந்தியான் மற்றும் சிகமாட் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில வெள்ளி மேலாண்மைக்குழு தெரிவித்துள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி