Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சமயப் பள்ளி வார்டனுக்கு 6 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சமயப் பள்ளி வார்டனுக்கு 6 ஆண்டு சிறை

Share:

சிரம்பான், ஜூன்.12-

கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை சமயப்பள்ளி ஒன்றின் 7 மாணவர்களை ஓரினப்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக அந்தப் பள்ளியின் வார்டன் ஒருவருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் இரண்டு பிரம்படித் தண்டனையை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

38 வயது முகமட் கைரி ஃபிட்ரி என்ற அந்த வார்டன், நீதிபதி டத்தின் சுரிதா பூடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொள்வதாக வாக்குமூலம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த வார்டன் பிடிப்பட்ட தினத்திலிருந்து தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி டத்தின் சுரிதா தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான், ஜெம்போலில் உள்ள ஒரு சமயப் பள்ளியில் 12 க்கும் 13 க்கும் இடைப்பட்ட வயதுடைய 7 மாணவர்களை ஓரினப்புணர்ச்சி செய்ததாக அந்த வார்டன் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

மாச்சாப் சட்டமன்றத் தொகுதி:டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசி-ஐ எதிர்த்து நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் நேரடிப் போட்டி – வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க அழைப்பு!

மாச்சாப் சட்டமன்றத் தொகுதி:டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசி-ஐ எதிர்த்து நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் நேரடிப் போட்டி – வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க அழைப்பு!

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

புத்திரி வங்சா தொகுதியில் மஸ்லீ மாலிக்கிற்கு இந்தியர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அமோகம்

புத்திரி வங்சா தொகுதியில் மஸ்லீ மாலிக்கிற்கு இந்தியர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அமோகம்

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது

இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து: அதிர்ச்சியில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதல் கூற ஆலோசகர்கள் குழு வருகை

இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து: அதிர்ச்சியில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதல் கூற ஆலோசகர்கள் குழு வருகை

சட்டமன்றத் தேர்தல்: ஜசெக சார்பில் 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் களம் – தியோ நி சிங் கூறுகிறார்

சட்டமன்றத் தேர்தல்: ஜசெக சார்பில் 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் களம் – தியோ நி சிங் கூறுகிறார்