Jan 24, 2026
Thisaigal NewsYouTube
அந்நியத் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அமைச்சரவை தீர்மானிக்கும்
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அமைச்சரவை தீர்மானிக்கும்

Share:

முடிதிருத்தும் கடைகள், ஜவுளி மற்றும் நகைக் கடைகள் உள்ளிட்ட மூன்று இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்குப் பணிக்கு அமர்த்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று
மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.

முன்னதாக, முடக்கப்பட்ட மூன்று தொழில்
துறைகளிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான விரிவான
விஷயங்கள் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியிருப்பதாக சிவகுமார் குறிப்பிட்டார்.

இன்னும் விரிவான விஷயங்கள் இருந்தால், வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக்
கூட்டத்திற்குப் பிறகு அவை குறித்து தாம் முறையாக அறிவிக்கவிருப்பதாக இன்று H.R.D. Corp. நிறுவனத்தின் தேசிய பயிற்சி குறியீட்டை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் சிவகுமார் இதனை தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு