Mar 10, 2026
Thisaigal NewsYouTube
அந்நியத் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அமைச்சரவை தீர்மானிக்கும்
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அமைச்சரவை தீர்மானிக்கும்

Share:

முடிதிருத்தும் கடைகள், ஜவுளி மற்றும் நகைக் கடைகள் உள்ளிட்ட மூன்று இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்குப் பணிக்கு அமர்த்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று
மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.

முன்னதாக, முடக்கப்பட்ட மூன்று தொழில்
துறைகளிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான விரிவான
விஷயங்கள் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியிருப்பதாக சிவகுமார் குறிப்பிட்டார்.

இன்னும் விரிவான விஷயங்கள் இருந்தால், வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக்
கூட்டத்திற்குப் பிறகு அவை குறித்து தாம் முறையாக அறிவிக்கவிருப்பதாக இன்று H.R.D. Corp. நிறுவனத்தின் தேசிய பயிற்சி குறியீட்டை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் சிவகுமார் இதனை தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு