May 22, 2026
Thisaigal NewsYouTube
பாடு தொடர்பாக சரவாக் எடுத்துள்ள முடிவிற்கு விளக்கம் வேண்டும்- துணை பிரதமர் கோரிக்கை.
தற்போதைய செய்திகள்

பாடு தொடர்பாக சரவாக் எடுத்துள்ள முடிவிற்கு விளக்கம் வேண்டும்- துணை பிரதமர் கோரிக்கை.

Share:

கோலாலம்பூர், மார்ச் 24 -

பாடுமக்கள் தரவு தளம் தொடர்பாக சரவாக் மாநிலம் எடுத்துள்ள முடிவு அரசாங்கம் மதிப்பதாகவும், இருந்த போதும் பாடு பதிவைத் தள்ளிபோட எடுத்துள்ள சரவாக் மாநில முடிவிற்கான விளக்கம் தங்களுக்கு வேண்டும் என துணைப் பிரதமர் டத்துக் ஶ்ரீ பட்சிலா யூசோப் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வருகின்ற மார்ச் மாதம் 31-ஆம் பாடு தரவு தளத்தில் தகவல்கள் பதிவதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் , இப்பொழுது அதனை சரவாக் தள்ளி போடுவதற்கான காரணம் வேண்டும் என அவர் கூறினார்.

இதற்கு முன்பு பாடு தரவு தளத்தில் சில சிக்கல்கள் இருந்த நிலையில், அது தொடர்பாக சரவாக் மாநிலம் பாடு செயலாக்கப்பிரிவிடம் விளக்கம் கேட்டு கொள்வதாக கூறியிருந்த நிலையில், மீண்டும் அதனை காரணம் காட்டி சரவாம் மாநிலம் பதிவை தள்ளிப் போடுவதற்கான சரியான காரணம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு