Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சுயமாக சுட்டுக்கொண்டதில் சுங்கத்துறை அதிகாரி படுகாயம்
தற்போதைய செய்திகள்

சுயமாக சுட்டுக்கொண்டதில் சுங்கத்துறை அதிகாரி படுகாயம்

Share:

தன்னை தானே சுட்டுக்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அரச மலேசிய சுங்கத்துறை அதிகாரி ஒருவர், படுகாயத்திற்கு ஆளாகியுள்ளார். இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் பிறை, சுங்கத்துறை கட்டடத்தின் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்தது.

42 வயதுடைய அந்த சுங்கத்துறை அதிகாரி, கெடா, கூலிமில் உள்ள குறிசுடும் பயிற்சிக்கு செல்வதற்கு தயாராக இருந்த வேளையில் கார் நிறுத்தும் இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் அந்த அதிகாரி செபராங் ஜெயா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவரின் உடல் நிலை குறித்து இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு