Mar 22, 2026
Thisaigal NewsYouTube
நான்கு யானைகள் இறந்து கிடந்தன
தற்போதைய செய்திகள்

நான்கு யானைகள் இறந்து கிடந்தன

Share:

ஜொகூர் பாரு, ஜூன் 01-

விஷம் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் நான்கு யானைகள், ஜோகூர், குளுவாங் அருகில் கஹாங். கம்போங் ஸ்ரீ தீமுர் பகுதியில் இறந்து கிடந்தது இன்று சனிக்கிழமை காலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

யானைகள் இறந்து கிடக்கும் காட்சியை கொண்ட படங்களை உள்ளூர் மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரந்து வருகின்றனர்.

இந்த யானைகள் உணவில் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்ப்பட்ட போதிலும், அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய புலன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஜோகூர் மாநில வனவிலங்கு, தேசிய பூங்கா இலாகாவான பெர்ஹிலித்தான் இயக்குநர் அமினுதீன் அமீன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த யானைகள் உடலில் நடத்தப்படும் ரசாயன பரிசோதனையின் முடிவு, மூன்று வாரத்தில் தெரிந்து விடும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி