ஷா அலாம், கோத்தா கெமுனிங், பெர்சியாரான் அங்கரிக் மோகாரா - வில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் ஆடவர் ஒருவரை கண்மூடிதனமாக அடித்து காயப்படுத்தியதாக நம்பப்படும் நான்கு ஆடவர்களை போலீசார் இன்னமும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த திங்கட்க்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 5 வாகனங்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 43 வயது மதிக்கத்தக்க நபரை 5 நபர்கள் சுற்றி வளைத்து கொண்டு தாக்கியது தொடர்பில் அந்த நால்வர் தேடப்பட்டு வருவதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


