ஷா அலாம், கோத்தா கெமுனிங், பெர்சியாரான் அங்கரிக் மோகாரா - வில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் ஆடவர் ஒருவரை கண்மூடிதனமாக அடித்து காயப்படுத்தியதாக நம்பப்படும் நான்கு ஆடவர்களை போலீசார் இன்னமும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த திங்கட்க்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 5 வாகனங்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 43 வயது மதிக்கத்தக்க நபரை 5 நபர்கள் சுற்றி வளைத்து கொண்டு தாக்கியது தொடர்பில் அந்த நால்வர் தேடப்பட்டு வருவதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


