5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி, வாகன சக்கரங்களில் அரைப்பட்டு உயிரிழந்த வேளையில் அவரின் நண்பர் கால் முறிவுக்கு ஆளாகினார்.
இச்சம்பவம் இன்று காலை 6.15 மணியளவில் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலை 207 ஆவது கிலோமீட்டரில் அலோர் காஜா அருகே நிகழ்ந்தது.
தொழிற்சாலை ஒன்றின் டெக்னிஷனாக பணியாற்றி வந்த 29 வயது எம்.குமரேசன் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அர்ஷத் அபு அடையாளம் கூறினார்.
தலையிலும் வயிற்றிலும் கடும் காயத்திற்கு ஆளான குமரேசன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அர்ஷத் அபு குறிப்பிட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


