Mar 18, 2026
Thisaigal NewsYouTube
7 நாட்களுக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்
தற்போதைய செய்திகள்

7 நாட்களுக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்

Share:

கோலாலம்பூர், மார்ச் 20 -

தீபகற்ப மலேசியா உட்பட சபாவில் அதிகமான இடங்களில் 35 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பநிலையுடன் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை ஏழு நாட்களுக்கு நீடிக்கவுள்ளது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தீபகற்ப மேற்கு பகுதியிலும் சரவாக்கிலும் இடியுடன் கூடிய கனத்த மழையும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம் குறித்து மெட்மலேசியாவில் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் கண்டறிவதுடன் இதுக்குறித்து உண்மையான தகவல்களை myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்கு பொதுமக்களை மெட்மலேசியா நிறுவனம் நினைவுறுத்துகின்றது.

வெப்பநிலை அதிகமாக இருப்பதால் நீரை அதிகமாக அருந்துவதுடன் எரிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டாம் என்று மெட்மலேசியா வலியுறுத்தியுள்ளது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை