Mar 21, 2026
Thisaigal NewsYouTube
திசைகளுக்கு நற்சான்றிதழும் பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது
தற்போதைய செய்திகள்

திசைகளுக்கு நற்சான்றிதழும் பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது

Share:

கெடா, மே 28-

கெடா, கூலிம் நகராண்மை கழகத்துடன் இணைந்து செய்து துறையில் கூட்டு பங்களிப்பை வழங்கியதற்காக YouTube அலைவரிசையான திசைகளுக்கு நற்சான்றிதழும் பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

கூலிம், நகராண்மை கழக தலைவர் டத்தோ ஹாஜி எல்மி யூசோப் முன்னிலையில் நேற்று, கூலிம் இன் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் திசைகள் சார்பில் கெடா மாநில செய்தியாளரான ஹேமா எம் எஸ் மணியம் அவ்விருதையும் பாராட்டு பத்திரத்தையும் பெற்றார்.

மொத்தம் 6 விருதுகளில் சிறந்த மூன்று விருதுகளில் ஒன்றை திசைகள் கைப்பற்றியது. திசைகளுக்காக இவ்விருதைப் பெற்ற செய்தியாளர் ஹேமா கூறுகையில், கூலிம் மாவட்ட மேம்பாட்டு பணிகள் தொடர்பான விரிவான முறையில் தகவல்களை வழங்கி கூலிம் மாவட்ட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் கூலிம் நகராண்மை கழகம் மேற்கொள்ளும் ஓரிட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு தொடர்பான செய்திகளை நிறைவான முறையில் வழங்கியதற்காகவும் இவ்விருது கிடைத்திருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து