ஒரு நிலைத்தன்மையான அரசாங்கத்தை நிலைநிறுத்தவதிலும், மலேசியா மீது முதலீட்டாளர்கள், உயரிய நம்பிக்கை கொண்டிருப்பதற்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள 19 கட்சிகளும் தங்கள் கடப்பாட்டை நிருபிப்பதற்கு உறுதிப்பூண்டுள்ளன. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்றிரவு புத்ராஜெயா, ஸ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்கள் ஆலோசனை மன்றத்கூட்டத்தில் உறுப்புக்கட்சிகள் இந்த உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளன. பொருளாதாரம்,முதலீடு மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்பதற்கு உறுப்புக்கட்சிகள் அனைத்தும் தங்களின் கடப்பாட்டை வெளிப்படுத்தியதாக ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகத் தலைவர் அஷ்ராஃப் வாஜிடி டுசுகி தெரிவித்துள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


