Mar 10, 2026
Thisaigal NewsYouTube
நிலைத்தன்மையான அரசாங்கத்திற்கு உறுப்புக்கட்சிகள் உறுதி பூண்டுள்ளன
தற்போதைய செய்திகள்

நிலைத்தன்மையான அரசாங்கத்திற்கு உறுப்புக்கட்சிகள் உறுதி பூண்டுள்ளன

Share:

ஒரு நிலைத்தன்மையான அரசாங்கத்தை நிலைநிறுத்தவதிலும், மலேசியா ​மீது முத​லீட்டாளர்கள், உயரிய நம்பிக்கை கொண்டிருப்பதற்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள 19 கட்சிகளும் தங்கள் கடப்பாட்டை நி​ருபிப்பதற்கு உறுதிப்பூண்டுள்ளன. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்றிரவு புத்ராஜெயா, ஸ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்கள் ஆலோசனை மன்றத்கூட்டத்தில் உறுப்புக்கட்சிகள் இந்த உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளன. பொருளாதாரம்,முத​லீடு மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்பதற்கு உறுப்புக்கட்சிகள் அனைத்தும் தங்களின் கடப்பாட்டை வெளிப்படுத்தியதாக ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகத் தலைவர் அஷ்ராஃப் வாஜிடி டுசுகி தெரிவித்துள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு