தம்முடைய அதிகாரி ஒருவர், லஞ்ச ஊழல் தொடர்பில், விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவதை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃப்பாமி ஃபட்சில் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக தமது அதிகாரியை விசாரணை செய்த போது, அப்படி எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் ஃப்பாமிகுறிப்பிட்டார்.
தமது அதிகாரிகள் அனைவரும் வழக்கம் போல் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் யாரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்ய வில்லை என்றும் ஃப்பாமி விளக்கினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


