தம்முடைய அதிகாரி ஒருவர், லஞ்ச ஊழல் தொடர்பில், விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவதை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃப்பாமி ஃபட்சில் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக தமது அதிகாரியை விசாரணை செய்த போது, அப்படி எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் ஃப்பாமிகுறிப்பிட்டார்.
தமது அதிகாரிகள் அனைவரும் வழக்கம் போல் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் யாரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்ய வில்லை என்றும் ஃப்பாமி விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்


