தம்முடைய அதிகாரி ஒருவர், லஞ்ச ஊழல் தொடர்பில், விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவதை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃப்பாமி ஃபட்சில் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக தமது அதிகாரியை விசாரணை செய்த போது, அப்படி எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் ஃப்பாமிகுறிப்பிட்டார்.
தமது அதிகாரிகள் அனைவரும் வழக்கம் போல் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் யாரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்ய வில்லை என்றும் ஃப்பாமி விளக்கினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


