தம்முடைய அதிகாரி ஒருவர், லஞ்ச ஊழல் தொடர்பில், விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவதை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃப்பாமி ஃபட்சில் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக தமது அதிகாரியை விசாரணை செய்த போது, அப்படி எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் ஃப்பாமிகுறிப்பிட்டார்.
தமது அதிகாரிகள் அனைவரும் வழக்கம் போல் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் யாரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்ய வில்லை என்றும் ஃப்பாமி விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


