நாடு முழுவதும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கும் ராஹ்மா அரிசி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, 5 கிலோவிற்கு 14 வெள்ளி என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் மக்கள் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுசியா சலே தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான கட்டண சலுகையில் ராஹ்மா அரிசி திட்டத்தின் கீழ் 15 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


