நாடு முழுவதும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கும் ராஹ்மா அரிசி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, 5 கிலோவிற்கு 14 வெள்ளி என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் மக்கள் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுசியா சலே தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான கட்டண சலுகையில் ராஹ்மா அரிசி திட்டத்தின் கீழ் 15 கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


