May 22, 2026
Thisaigal NewsYouTube
கல்வி அமைச்சரை குறித்த அவதூறு புகாரை போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

கல்வி அமைச்சரை குறித்த அவதூறு புகாரை போலீசார் விசாரணை

Share:

கூச்சிங் , மார்ச் 31 -

வாட்சாப் மற்றும் முகநூல் அகப்பக்கத்தில் வைரலாக பரவலாகி வரும் கல்வி அமைச்சர் பட்லீனா சீடேக் தொடர்பான அவதூறு விவகாரங்கள் குறித்து காவல்துறைக்கு புகார் கிடைக்க பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 4.21 மணியளவில் சுங்கை மாவோங் கில் உள்ள காவல் நிலையத்தில் கல்வி அமைச்சரின் அரசியல் செயலாளரான அதிகா ச்யாரியா ஷாஹாருடின் இதுக்கு‌றி‌த்து ஒரு புகார் அளித்திருப்பதாக Sarawak காவல்துறை ஆணையர் டத்துக் மான்சா அதா கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டு, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 பிரிவின் 233 - யின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக மான்சா அதா தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, துரோகம் விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான காணொளி, ஒருமித்த கருத்துகளுக்கு புறம்பாக எடுக்கப்பட்டதுடன் தனது நற்பெயரையும் நம்பகத்தன்மையும் சீர்குலைக்கும் வகையில் வெளியேற்றப்பட்ட ஒரு தவறான குற்றச்சாட்டு என்று கல்வி அமைச்சர் பட்லீன சீடேக் தெரிவித்திருந்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு