Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கல்வி அமைச்சரை குறித்த அவதூறு புகாரை போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

கல்வி அமைச்சரை குறித்த அவதூறு புகாரை போலீசார் விசாரணை

Share:

கூச்சிங் , மார்ச் 31 -

வாட்சாப் மற்றும் முகநூல் அகப்பக்கத்தில் வைரலாக பரவலாகி வரும் கல்வி அமைச்சர் பட்லீனா சீடேக் தொடர்பான அவதூறு விவகாரங்கள் குறித்து காவல்துறைக்கு புகார் கிடைக்க பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 4.21 மணியளவில் சுங்கை மாவோங் கில் உள்ள காவல் நிலையத்தில் கல்வி அமைச்சரின் அரசியல் செயலாளரான அதிகா ச்யாரியா ஷாஹாருடின் இதுக்கு‌றி‌த்து ஒரு புகார் அளித்திருப்பதாக Sarawak காவல்துறை ஆணையர் டத்துக் மான்சா அதா கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டு, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 பிரிவின் 233 - யின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக மான்சா அதா தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, துரோகம் விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான காணொளி, ஒருமித்த கருத்துகளுக்கு புறம்பாக எடுக்கப்பட்டதுடன் தனது நற்பெயரையும் நம்பகத்தன்மையும் சீர்குலைக்கும் வகையில் வெளியேற்றப்பட்ட ஒரு தவறான குற்றச்சாட்டு என்று கல்வி அமைச்சர் பட்லீன சீடேக் தெரிவித்திருந்தார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்