Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களை அழைத்து செல்வதற்கு 23 பேருந்துகள் தயாராக உள்ளன
தற்போதைய செய்திகள்

மாணவர்களை அழைத்து செல்வதற்கு 23 பேருந்துகள் தயாராக உள்ளன

Share:

ஜோகூர், பாரு, ஏப்ரல் 7 -

நோன்பு பெருநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த 1,000 மாணவர்களை விடுமுறையில் வீட்டிற்கு செல்வதற்கு ஜோகூர் அரசாங்கம் இலவசமாக 23 பேருந்துகளை வழங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 29 ஆம் தேதியிலிருந்து நேற்று வரையில் ஜோம் பாலீக் ராயா என்ற திட்டத்தின் மூலம் மாநில அரசாங்கம் 100,000 வெள்ளி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து சேவையை வழங்கியிருப்பதாக மாநில கல்வி மற்றும் தகவல் குழுவின் தலைவர் அஸ்னான் தாமின் கூறினார்.

குடும்பத்தை விட்டு தொலைத்தூரத்தில் பல்கலைக்கழகம் பயிலும் மாணவர்களை இப்பெருநாள் நாட்களில் பாதுகாப்பாகவும் போதுமான வசதிகளுடனும் அவர்களின் வீட்டிற்கு திரும்புவதற்கு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்ப‌ட்டதாக அஸ்னான் தாமின் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.

இதில் யூனீவெர்சித்தி மலேசியா பெர்லிஸ்,யூனிவெர்சித்தி கெபாங்சான் மலேசியா, யூனிவெர்சித்தி மலேசியா கிளந்தான், யூனிவெர்சித்தி சுல்தான் சைனால் அபிடின் உட்பட யூனிவெர்சித்தி மலேசியா திரங்கானு ஆகிய பல்கலைக்கழகங்கள் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

மாணவர்களை அழைத்து செல்வதற்கு 23 பேருந்துகள் தயாராக உள்ளன | Thisaigal News