Mar 20, 2026
Thisaigal NewsYouTube
அகதிக்கான அடையாள அட்டையை வைத்திருக்கும் நபர் கைது
தற்போதைய செய்திகள்

அகதிக்கான அடையாள அட்டையை வைத்திருக்கும் நபர் கைது

Share:

பினாங்கில் தன்னை போலீஸ்காரர் என்று அடையாளம் கூறிக்கொண்டு வழிபறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் அடையாள அட்டையை வைத்திருந்த அந்நிய நாட்டவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயதுடைய அந்த இளைஞர், நேற்று பின்னிரவு 12.25 மணியளவில் Gelugor, Desa Permai Indah, Lorong Sungai Dua-வில் உள்ள கார் கழுவும் மையத்தின் முன்புறம் கைது செய்யப்பட்டதாக Barat Daya மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Jafri Muhammed Zain தெரிவித்துள்ளார்.

அண்மையில் Bayan Baru-வில் 28 வயதுடைய அந்நிய நாட்டவர் வழிமறிக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நபர் போலீஸ் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த வழிபறி கொள்ளையன் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக Jafri Muhammed குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து