May 22, 2026
Thisaigal NewsYouTube
தேசிய பாதுகாப்பு அமைப்பை ஹேக் செய்ய ஒரு நாளைக்கு 3,000 முயற்சிகள்
தற்போதைய செய்திகள்

தேசிய பாதுகாப்பு அமைப்பை ஹேக் செய்ய ஒரு நாளைக்கு 3,000 முயற்சிகள்

Share:

ஜோகூர், மார்ச் 31 -

தேசிய பாதுகாப்பு அமைப்பு ஒரு நாளைக்கு சுமார் 3,000 சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் காலேட் நோர்டின் நேற்று தெரிவித்தார்.

பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியா தனது நிலைபாட்டை தெரிவித்த பிறகு பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளபட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக Johor, Ulu திராம் , இராணுவ பயிற்சி மையத்தில் நடந்த ரமடான் நிகழ்ச்சிக்கு பின் காலேட் நோர்டின் இதைக் குறிப்பிட்டார்.

ஹெக்கெர் கள் நுழைவதன் வாயிலாக நாட்டில் பாலஸ்தீன பிரச்னைக்கள் மற்றும் பிற விஷயங்களை சார்ந்து கலந்துரையாடப்படும் அனைத்தையும் அவர்களால் கண்காணிக்க முடியும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

கடந்த புதன்கிழமை கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆறு கைத்துப்பாக்கிகள் உட்பட 200 தோட்டாக்கள் வைத்திருந்த இஸ்ரேலியா ஆடவரை கைது செய்யபட்டதை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைப்பு கட்டுபாடுகளை அதிகரித்துள்ளதாக காலேட் நொர்டின் மேலும் விவரித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு