Mar 19, 2026
Thisaigal NewsYouTube
தேசிய பாதுகாப்பு அமைப்பை ஹேக் செய்ய ஒரு நாளைக்கு 3,000 முயற்சிகள்
தற்போதைய செய்திகள்

தேசிய பாதுகாப்பு அமைப்பை ஹேக் செய்ய ஒரு நாளைக்கு 3,000 முயற்சிகள்

Share:

ஜோகூர், மார்ச் 31 -

தேசிய பாதுகாப்பு அமைப்பு ஒரு நாளைக்கு சுமார் 3,000 சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் காலேட் நோர்டின் நேற்று தெரிவித்தார்.

பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியா தனது நிலைபாட்டை தெரிவித்த பிறகு பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளபட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக Johor, Ulu திராம் , இராணுவ பயிற்சி மையத்தில் நடந்த ரமடான் நிகழ்ச்சிக்கு பின் காலேட் நோர்டின் இதைக் குறிப்பிட்டார்.

ஹெக்கெர் கள் நுழைவதன் வாயிலாக நாட்டில் பாலஸ்தீன பிரச்னைக்கள் மற்றும் பிற விஷயங்களை சார்ந்து கலந்துரையாடப்படும் அனைத்தையும் அவர்களால் கண்காணிக்க முடியும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

கடந்த புதன்கிழமை கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆறு கைத்துப்பாக்கிகள் உட்பட 200 தோட்டாக்கள் வைத்திருந்த இஸ்ரேலியா ஆடவரை கைது செய்யபட்டதை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைப்பு கட்டுபாடுகளை அதிகரித்துள்ளதாக காலேட் நொர்டின் மேலும் விவரித்தார்.

Related News

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு